அப்துல் கலாம்


1. நமது பிறப்பு ஒரு சம்பவம். ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரம்.
2. நீ போகும் பாதை உனக்கு முட்களைத் தரலாம். கவலைப்படாமல் முன்மேறு. அது நீ திரும்பி வருவதற்காக பூக்களைச் சுமந்துகொண்டு காத்திருக்கும்.
3. அழகை பற்றி கனவு காணாதீர்கள். அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும். கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.