விவேகானந்தர்

விவேகானந்தர்









1. உனக்கு தேவையான எல்லா வலிமையும் உனக்குள்ளே உள்ளது.
2. மனிதன் தோல்வியின் மூலமே அறிவாளி ஆகிறான்.
3. எல்லாம் தெரியாது என்று குழப்பத்தோடு இருக்காதே. எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு.
4. ஏதாவது தவறு செய்து விட்டால் ஐயோ நான் தீயவன் ஆகிவிட்டேன் என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன் தான். ஆனால் இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.
5. உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே துணிந்து நில் எதையும் வெல்.