சாக்ரடீஸ்


1. உலகை மாற்ற நினைப்பவன் முதலில் தன்னைத் தானே மாற்றிக் கொள்ள வேண்டும்.
2. இப்போது செய்வதைவிட இன்னும் சிறப்பாக பணியாற்றும் சிறப்பும் வாய்ப்பும் இருந்தும் அப்படி செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே.
3. நாம் மற்றவருக்கு சிந்திக்க செய்யவே முடியும். கற்பிக்க முடியாது. அவரவர் அனுபவமே சிறந்த ஆசான்.