கண்ணதாசன்


1. குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் தான் முடிவு செய்கிறது.
2. சோதனை அதிகமாக இருந்தால், சுகம் பெரிய அளவில் வரப் போகிறது என்று அர்த்தம்.