இங்கர்சால்


1. நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும்.
2. மனிதனின் அதிர்ஷ்டம் அவன் நடத்தையில் தான் இருக்கிறது.
3. மனிதன் ஒரு உண்மையை கண்டுபிடித்தான் என்றால் வாழ்க்கையில் ஒரு தீபத்தை ஏற்றினான் என்று பொருள்.