டால்ஸ்டாய்


1. எந்த தொழிலும் இழிவு இல்லை. தொழில் எதுவும் செய்யாதிருப்பது தான் இழிவு.
2. எதிர்காலத்தை பற்றி நினைத்துக் கொண்டிராமல் நிகழ்காலத்தை நல்வகையில் பயன்படுத்தும் மனிதனே மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.